தற்போதைய செய்திகள்

17 வயது சிறுமி திடீர் கர்ப்பம் - அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் - விசாரிக்கையில் வெளிவந்த அதிர்ச்சி பின்னணி

தந்தி டிவி

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பெரும்பாலை பகுதியை சேர்ந்த இளைஞர் காத்தமுத்து.

இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், ஓசூரில் வசித்து வந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை காத்தமுத்து திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் சிறுமி கர்ப்பாமாகிய நிலையில், சிறுமியின் பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளனர்.

இதையடுத்து, ஓசூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் காத்தமுத்துவை கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்