தற்போதைய செய்திகள்

"ஹிட்லர் மீசை" வரைந்த 16 வயது சிறுவனுக்கு சிறை

தந்தி டிவி

துருக்கி அதிபர் தயிப் எர்டோகனுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் அவரது முகத்திற்கு மீசை வரைந்த சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். எர்டோகன் துருக்கி அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தென்கிழக்கு நகரமான Mersin ஐச் சேர்ந்த 16 வயது சிறுவன், தன் வீட்டின் அருகில் ஒட்டப்பட்டிருந்த எர்டோகனின் புகைப்படம் அடங்கிய சுவரொட்டியில் அவரது படத்திற்கு ஹிட்லர் மீசை வரைந்து, அவமதிக்கும் விதமான வாசகங்களை எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சியால் சிக்கிய சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

Anitha Radhakrishnan| அனிதா ராதாகிருஷ்ணன் கைது.. கொந்தளித்து ஸ்டாலின் சொன்ன வார்த்தை

School Van | மேலே ஏறிய அக்காக்கள்.. கீழே சக்கரத்தில் சிக்கி தம்பி கோர பலி..

DMK | Former DMK Minister Arrested | கைது செய்தபோது அனிதா ராதாகிருஷ்ணன் கொடுத்த Reaction

Anbumani| ``தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்’’ - அன்புமணி பரபரப்பு பேட்டி

Former DMK Minister | Arrested | திமுக முன்னாள் அமைச்சர் கைது களத்தில் குதித்த தொண்டர்கள்