தற்போதைய செய்திகள்

8 கோடி ரூபாய் மதிப்பிலான.... 15 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் சூடானில் இருந்து வந்த பெண்கள் கைது..

தந்தி டிவி
• ஐதரபாத்தில் உள்ள விமான நிலையத்தில் சூடானில் இருந்து வந்த பயணிகளிடம் இருந்து 8 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. • சூடான் நாட்டில் இருந்து ஒரே குழுவாக வந்த 23 பெண்களை பரிசோதித்தத்தில் அவர்களிடம் தங்கம் இருப்பது தெரிய வந்தது. • ஷூக்களின் அடிப்பாகம் மற்றும் ஆடைகளின் உட்புறம் பதுக்கி வைத்திருந்த தங்கத்தை அப்றிமுதல் செய்த அதிகாரிகள் 4 பெண்களை கைது செய்தனர். • அவர்களிடம் இருந்து 14 கிலோ 415 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்