தற்போதைய செய்திகள்

8 கோடி ரூபாய் மதிப்பிலான.... 15 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் சூடானில் இருந்து வந்த பெண்கள் கைது..

தந்தி டிவி
• ஐதரபாத்தில் உள்ள விமான நிலையத்தில் சூடானில் இருந்து வந்த பயணிகளிடம் இருந்து 8 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. • சூடான் நாட்டில் இருந்து ஒரே குழுவாக வந்த 23 பெண்களை பரிசோதித்தத்தில் அவர்களிடம் தங்கம் இருப்பது தெரிய வந்தது. • ஷூக்களின் அடிப்பாகம் மற்றும் ஆடைகளின் உட்புறம் பதுக்கி வைத்திருந்த தங்கத்தை அப்றிமுதல் செய்த அதிகாரிகள் 4 பெண்களை கைது செய்தனர். • அவர்களிடம் இருந்து 14 கிலோ 415 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்