தற்போதைய செய்திகள்

8 கோடி ரூபாய் மதிப்பிலான.... 15 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் சூடானில் இருந்து வந்த பெண்கள் கைது..

தந்தி டிவி
• ஐதரபாத்தில் உள்ள விமான நிலையத்தில் சூடானில் இருந்து வந்த பயணிகளிடம் இருந்து 8 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. • சூடான் நாட்டில் இருந்து ஒரே குழுவாக வந்த 23 பெண்களை பரிசோதித்தத்தில் அவர்களிடம் தங்கம் இருப்பது தெரிய வந்தது. • ஷூக்களின் அடிப்பாகம் மற்றும் ஆடைகளின் உட்புறம் பதுக்கி வைத்திருந்த தங்கத்தை அப்றிமுதல் செய்த அதிகாரிகள் 4 பெண்களை கைது செய்தனர். • அவர்களிடம் இருந்து 14 கிலோ 415 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை