தற்போதைய செய்திகள்

"தயார் நிலையில் 15 பேரிடர் மீட்பு குழுக்கள் " - பேரிடர் மீட்பு குழு கமாண்டண்ட் அருண் தகவல்

தந்தி டிவி

"தயார் நிலையில் 15 பேரிடர் மீட்பு குழுக்கள் " - பேரிடர் மீட்பு குழு கமாண்டண்ட் அருண் தகவல்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள 15 பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருப்பதாக பேரிடர் மீட்பு குழு கமாண்டண்ட் அருண் தெரிவித்துள்ளார். 13 குழுக்கள் அரக்கோணத்திலும், நீலகிரி மற்றும் சென்னையில் தலா ஒரு குழுவும் தயாராக உள்ளதாகவும் அருண் கூறியுள்ளார்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி