தற்போதைய செய்திகள்

1440 நிமிடங்கள்...நடுகடலுக்குள் இருக்கும் நபர் - இரவு பகலாய் தேடும் கடலோர காவல் படை

தந்தி டிவி

1440 நிமிடங்கள்...நடுகடலுக்குள் இருக்கும் நபர் - இரவு பகலாய் தேடும் கடலோர காவல் படை

மாமல்லபுரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்த மீனவர்

கடலில் தவறி விழுந்த காரைக்கால் மீனவர் தங்கசாமியை தேடும் பணி தீவிரம்

24 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வரும் தேடுதல் பணி

இந்திய ரோந்து கப்பல், ஹெலிகாப்டர் மூலம் தேடி வரும் கடலோர காவல் படையினர்

காரைக்கால் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் தேடி வருகின்றனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை