தற்போதைய செய்திகள்

பஞ்சாயத்து தேர்தலில் 14 பேர் பலி.. - கலவர பூமியான மேற்கு வங்கம்

தந்தி டிவி

    மேற்கு வங்க த்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையில் 14 பேர் உயிரிழந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. பிர்பும்மில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் கடத்தப்பட்டதால், அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் சாலையில் பொருட்களை தீயிட்டு எரித்து மறியலில் ஈடுபட்டனர். பரத்பூரில் உள்ள சர்தங்கா கிராமத்தில் வாக்குப்பதிவு மையத்தில் சிலர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்த பொருட்களுக்கு தீ வைத்துள்ளனர். இதனால், அங்கு இருந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்