தற்போதைய செய்திகள்

பஞ்சாயத்து தேர்தலில் 14 பேர் பலி.. - கலவர பூமியான மேற்கு வங்கம்

தந்தி டிவி

    மேற்கு வங்க த்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையில் 14 பேர் உயிரிழந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. பிர்பும்மில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் கடத்தப்பட்டதால், அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் சாலையில் பொருட்களை தீயிட்டு எரித்து மறியலில் ஈடுபட்டனர். பரத்பூரில் உள்ள சர்தங்கா கிராமத்தில் வாக்குப்பதிவு மையத்தில் சிலர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்த பொருட்களுக்கு தீ வைத்துள்ளனர். இதனால், அங்கு இருந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ