தற்போதைய செய்திகள்

#BREAKING || காரைக்கால் மீனவர்கள் 14 பேர் விடுதலை

தந்தி டிவி

இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் 14 பேர் நிபந்தனையுடன் விடுதலை.

இலங்கை பருத்தி துறை நீதிமன்றம் உத்தரவு.

கடந்த 16ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

14 மீனவர்களும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நிபந்தனையுடன் விடுதலை.

10 ஆண்டுகளுக்கு இலங்கை எல்லைக்குள் வரக்கூடாது என நிபந்தனை.

மீறி வந்தால் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவிக்க நேரிடும் என எச்சரிக்கை.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை