தற்போதைய செய்திகள்

#BREAKING || காரைக்கால் மீனவர்கள் 14 பேர் விடுதலை

தந்தி டிவி

இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் 14 பேர் நிபந்தனையுடன் விடுதலை.

இலங்கை பருத்தி துறை நீதிமன்றம் உத்தரவு.

கடந்த 16ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

14 மீனவர்களும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நிபந்தனையுடன் விடுதலை.

10 ஆண்டுகளுக்கு இலங்கை எல்லைக்குள் வரக்கூடாது என நிபந்தனை.

மீறி வந்தால் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவிக்க நேரிடும் என எச்சரிக்கை.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்