தற்போதைய செய்திகள்

உதகையில் 125வது மலர் கண்காட்சி -சுற்றுலா பயணிகளை கவர்ந்த பாரம்பரிய நடனங்கள்

தந்தி டிவி

உதகையில் நடைபெற்று வரும் 125வது மலர் கண்காட்சியில், தோடர் பழங்குடினத்தவரின் நடனம் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய இசைக் கலைஞர்களின் நடனங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

உதகையில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சியில் ராணுவத்தினரின் பேண்ட் வாத்தியம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அரசு தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை, அமைச்சர் ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, மாவட்ட ஆட்சியர் அம்ரீத் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இதில், எம்.ஆர்.சி ராணுவ மையம் சார்பாக சுற்றுலாப் பயணிகளுக்காக பேண்ட் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இசை நிகழ்ச்சியில் பல திரைப்பட பாடல்களின் இசையை, ராணுவத்தினர் வாசித்துக் காண்பித்தனர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்