தற்போதைய செய்திகள்

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. இவ்ளோ பேர் தேர்வு எழுதலையா? - வெளியான ஷாக் தகவல் | 11th publicexam

தந்தி டிவி
• நேற்று நடைபெற்ற 11 வகுப்பு மொழித்தேர்வை 12 ஆயிரத்து 660 மாணவர்கள் எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. • தமிழ்நாட்டில் 11 வகுப்பு பொதுத்தேர்வை எழுத 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேர் பதிவு செய்திருந்த நிலையில், நேற்று தேர்வுகள் தொடங்கியது. • இந்தநிலையில் நேற்று நடைபெற்ற மொழித்தேர்வை 12 ஆயிரத்து 660 பேர் எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. • நேற்று முன் தினம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு மொழித்தேர்வை, 50 ஆயிரத்து 674 பேர் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை