தற்போதைய செய்திகள்

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. இவ்ளோ பேர் தேர்வு எழுதலையா? - வெளியான ஷாக் தகவல் | 11th publicexam

தந்தி டிவி
• நேற்று நடைபெற்ற 11 வகுப்பு மொழித்தேர்வை 12 ஆயிரத்து 660 மாணவர்கள் எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. • தமிழ்நாட்டில் 11 வகுப்பு பொதுத்தேர்வை எழுத 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேர் பதிவு செய்திருந்த நிலையில், நேற்று தேர்வுகள் தொடங்கியது. • இந்தநிலையில் நேற்று நடைபெற்ற மொழித்தேர்வை 12 ஆயிரத்து 660 பேர் எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. • நேற்று முன் தினம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு மொழித்தேர்வை, 50 ஆயிரத்து 674 பேர் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்