தற்போதைய செய்திகள்

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. இவ்ளோ பேர் தேர்வு எழுதலையா? - வெளியான ஷாக் தகவல் | 11th publicexam

தந்தி டிவி
• நேற்று நடைபெற்ற 11 வகுப்பு மொழித்தேர்வை 12 ஆயிரத்து 660 மாணவர்கள் எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. • தமிழ்நாட்டில் 11 வகுப்பு பொதுத்தேர்வை எழுத 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேர் பதிவு செய்திருந்த நிலையில், நேற்று தேர்வுகள் தொடங்கியது. • இந்தநிலையில் நேற்று நடைபெற்ற மொழித்தேர்வை 12 ஆயிரத்து 660 பேர் எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. • நேற்று முன் தினம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு மொழித்தேர்வை, 50 ஆயிரத்து 674 பேர் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்