தற்போதைய செய்திகள்

மாதம் ரூ.1000 திட்டத்தை பயன்படுத்தி நூதன மோசடி.. பெண்களே ஏமாறாதீர்கள்

தந்தி டிவி
• ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெற தபால் நிலைய சேமிப்பு கணக்கு தொடங்கித் தருவதாக, பழனி அருகே பெண்களிடம் அஞ்சலக ஊழியர் ஒருவர் தலா 200 ரூபாய் வசூலித்துள்ளார். • அ.கலையமுத்தூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு வரும் பெண்களிடம், மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை பெற அஞ்சலக சேமிப்பு கணக்கு அவசியம் என தெ​ரிவித்து, தலா 200 ரூபாய் பெற்றுள்ளார். • இந்த தகவல் பரவியதால், அங்கு பெண்கள் திரண்டனர். ஏற்கனவே, வங்கி கணக்கு இருக்கும் போது, அஞ்சலக சேமிப்பு கணக்கு ஏன் தொடங்க வேண்டும் என்று சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்