தற்போதைய செய்திகள்

மாதம் ரூ.1000 திட்டத்தை பயன்படுத்தி நூதன மோசடி.. பெண்களே ஏமாறாதீர்கள்

தந்தி டிவி
• ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெற தபால் நிலைய சேமிப்பு கணக்கு தொடங்கித் தருவதாக, பழனி அருகே பெண்களிடம் அஞ்சலக ஊழியர் ஒருவர் தலா 200 ரூபாய் வசூலித்துள்ளார். • அ.கலையமுத்தூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு வரும் பெண்களிடம், மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை பெற அஞ்சலக சேமிப்பு கணக்கு அவசியம் என தெ​ரிவித்து, தலா 200 ரூபாய் பெற்றுள்ளார். • இந்த தகவல் பரவியதால், அங்கு பெண்கள் திரண்டனர். ஏற்கனவே, வங்கி கணக்கு இருக்கும் போது, அஞ்சலக சேமிப்பு கணக்கு ஏன் தொடங்க வேண்டும் என்று சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை