தற்போதைய செய்திகள்

மாதம் ரூ.1000 திட்டத்தை பயன்படுத்தி நூதன மோசடி.. பெண்களே ஏமாறாதீர்கள்

தந்தி டிவி
• ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெற தபால் நிலைய சேமிப்பு கணக்கு தொடங்கித் தருவதாக, பழனி அருகே பெண்களிடம் அஞ்சலக ஊழியர் ஒருவர் தலா 200 ரூபாய் வசூலித்துள்ளார். • அ.கலையமுத்தூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு வரும் பெண்களிடம், மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை பெற அஞ்சலக சேமிப்பு கணக்கு அவசியம் என தெ​ரிவித்து, தலா 200 ரூபாய் பெற்றுள்ளார். • இந்த தகவல் பரவியதால், அங்கு பெண்கள் திரண்டனர். ஏற்கனவே, வங்கி கணக்கு இருக்கும் போது, அஞ்சலக சேமிப்பு கணக்கு ஏன் தொடங்க வேண்டும் என்று சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு