தற்போதைய செய்திகள்

வேலூரில் 10 மாதத்தில் 104 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல், நேற்று வரை கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட 77 பேரும்,

சாராய வியாபாரிகள் 26 பேரும், மணல் கடத்தல் வழக்கில் ஒருவர் என ஒட்டுமொத்தமாக 104 பேரை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்