தற்போதைய செய்திகள்

பாக். கிறிஸ்தவ பள்ளியில் காவலர் பயங்கர துப்பாக்கிச் சூடு.. 9 வயது சிறுமி பலி - அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் காவலர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுமி கொல்லப்பட்டதுடன் மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைபர் பக்துன்க்வாவில் உள்ள மங்களூரில் இப்பள்ளி அமைந்துள்ளது. தாக்குதல் நடத்திய காவலர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மன நல பிரச்சினை இருந்ததாகக் கூறப்படுகிறது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்