தற்போதைய செய்திகள்

பாக். கிறிஸ்தவ பள்ளியில் காவலர் பயங்கர துப்பாக்கிச் சூடு.. 9 வயது சிறுமி பலி - அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் காவலர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுமி கொல்லப்பட்டதுடன் மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைபர் பக்துன்க்வாவில் உள்ள மங்களூரில் இப்பள்ளி அமைந்துள்ளது. தாக்குதல் நடத்திய காவலர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மன நல பிரச்சினை இருந்ததாகக் கூறப்படுகிறது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்