தற்போதைய செய்திகள்

பாக். கிறிஸ்தவ பள்ளியில் காவலர் பயங்கர துப்பாக்கிச் சூடு.. 9 வயது சிறுமி பலி - அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் காவலர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுமி கொல்லப்பட்டதுடன் மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைபர் பக்துன்க்வாவில் உள்ள மங்களூரில் இப்பள்ளி அமைந்துள்ளது. தாக்குதல் நடத்திய காவலர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மன நல பிரச்சினை இருந்ததாகக் கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை