தற்போதைய செய்திகள்

பாக். கிறிஸ்தவ பள்ளியில் காவலர் பயங்கர துப்பாக்கிச் சூடு.. 9 வயது சிறுமி பலி - அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் காவலர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுமி கொல்லப்பட்டதுடன் மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைபர் பக்துன்க்வாவில் உள்ள மங்களூரில் இப்பள்ளி அமைந்துள்ளது. தாக்குதல் நடத்திய காவலர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மன நல பிரச்சினை இருந்ததாகக் கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்