• திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்க ஆர்வம்
• மாலை அணிவிக்க ஆர்வம் காட்டுபவர்களுக்கு திருக்குறள் தெரியவில்லை என்று விமர்சனம்
• தமிழினத்தில் பிறந்து உலகிற்கே நெறிகள் சொன்னவர் திருவள்ளுவர்
• திருக்குறளில் மதத்தின் அடையாளங்களே இல்லை
• சமூக நீதியையும் தன்னம்பிக்கையையும் ஊட்டியவர் திருவள்ளுவர்