காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்...
விகிதாச்சார அடிப்படையில் 26.954 டி.எம்.சி நீரை கார்நாடகா வழங்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது...
நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா, எதிர்க்கட்சிகள் கடும் அமளிக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது...