முக்கிய செய்திகள்

ஐபிஎல்-ல் தோனி தொடர்ந்து விளையாடுவாரா? - சுரேஷ் ​ரெய்னா சொன்ன விஷயம்

தந்தி டிவி
• சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, கடைசி முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. • ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, வரும் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தோனி களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். • மேலும் தோனி நல்ல உடல் தகுதி மற்றும் பேட்டிங் திறனுடன் இருப்பதாகவும், அவரது செயல்பாடுகளை பொறுத்தே மீண்டும் விளையாடுவது பற்றி தெரியவரும் என்றும் தெரிவித்தார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே