முக்கிய செய்திகள்

ஐபிஎல்-ல் தோனி தொடர்ந்து விளையாடுவாரா? - சுரேஷ் ​ரெய்னா சொன்ன விஷயம்

தந்தி டிவி
• சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, கடைசி முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. • ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, வரும் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தோனி களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். • மேலும் தோனி நல்ல உடல் தகுதி மற்றும் பேட்டிங் திறனுடன் இருப்பதாகவும், அவரது செயல்பாடுகளை பொறுத்தே மீண்டும் விளையாடுவது பற்றி தெரியவரும் என்றும் தெரிவித்தார்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு