முக்கிய செய்திகள்

ஐபிஎல்-ல் தோனி தொடர்ந்து விளையாடுவாரா? - சுரேஷ் ​ரெய்னா சொன்ன விஷயம்

தந்தி டிவி
• சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, கடைசி முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. • ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, வரும் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தோனி களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். • மேலும் தோனி நல்ல உடல் தகுதி மற்றும் பேட்டிங் திறனுடன் இருப்பதாகவும், அவரது செயல்பாடுகளை பொறுத்தே மீண்டும் விளையாடுவது பற்றி தெரியவரும் என்றும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை