"அரங்கேறிய அட்டூழியங்கள்! தொடரும் மர்மங்கள்.." அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்.. நாளை முதல் விசாரணை தொடக்கம்
தந்தி டிவி
• விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கு
• சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் 5 பேர் கொண்ட குழு அமைப்பு
• சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் 4 ஆய்வாளர்கள் கொண்ட குழு நியமனம்
• நாளை வழக்கு விசாரணை தொடங்கும் எனவும் தகவல்