முக்கிய செய்திகள்

நிலநடுக்கத்தால் சிதைந்த துருக்கியில் துளிர்த்த நம்பிக்கை! - 12 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட குடும்பம்...!

தந்தி டிவி
• துருக்கியில் 12 நாட்களுக்கு பிறகு கட்டிட இடிபாடுகளில் இருந்து குடும்பம் ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது. • நிலநடுக்கம் உலுக்கிய துருக்கி, சிரியாவில் கட்டிட சிதைவுகளிலிருந்து சடலங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது • . இருநாட்டிலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டிச் செல்கிறது. பெரும் துயரத்திற்கு மத்தியில் துளிர்க்கும் நம்பிக்கையாக சிலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள். • ஹதாய் பகுதியில் நடந்த மீட்பு பணியின் போது 12 நாட்களுக்கு பின்னர் கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் குடும்பம் ஒன்றை மீட்பு குழு மீட்டுள்ளது. • கட்டிட இடிபாடுகளுக்குள் 296 மணி நேரங்கள் மனைவி, குழந்தையுடன் போராடியவரை மீட்டு மீட்பு குழுவினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • மூவரையும் மீட்டது மீட்பு குழுவுக்கு நம்பிக்கையை அதிகரிக்க செய்த நிலையில், வீடியோவை பார்க்கும் பலரும் மீட்பு குழுவுக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்

Bihar | Nitish Kumar | பீகார் அரசியலையே புரட்டி போட்ட நிதிஷ்குமார்.. களமிறங்கிய முக்கிய புள்ளிகள்

PM Modi Speech | உலகையே உலுக்கியெடுக்கும் இஸ்ரேல் - ஈரான் போர் - "தயார்.." - மோடி அதிரடி அறிவிப்பு

EPS | Sivaganga | சிவகங்கையில் பட்டாக்கத்தியுடன் கும்பல் தாக்குதல்.. கொந்தளித்த EPS

RajyaSabha Election 2026 | Chennai | TN Secretariat | வேட்புமனு தாக்கல் செய்தார் எல்.கே.சுதீஷ்

DMK | CM Stalin | பெரும் எதிர்பார்ப்பை உடைத்த காங்கிரஸ்.. களமிறங்கும் முக்கிய புள்ளி