முக்கிய செய்திகள்

#Breaking|| TNPSC குரூப் 4 தேர்வு விவகாரம்.. "உண்மை நிலவரம் இதுதான்" - அவையில் அமைச்சர் பிடிஆர் விளக்கம்

தந்தி டிவி
• தேர்வு முறைகேடு புகார் குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் அறிக்கை பெற உத்தரவிட்டுள்ளேன் • தென்காசி மாவட்டத்தில் 8 மையங்களில் தேர்வு நடைபெற்றுள்ளது • தென்காசியில் 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர் தவறாக விளம்பரம் செய்துள்ளார் • இதே போன்று கடந்த ஆண்டுகளில் ஒரே மையத்தில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்களா என்று அறிக்கை கேட்டுள்ளேன் • முறைகேடு புகார் குறித்து, விரிவான அறிக்கை அளிக்க டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன் • டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்