முக்கிய செய்திகள்

#Breaking|| TNPSC குரூப் 4 தேர்வு விவகாரம்.. "உண்மை நிலவரம் இதுதான்" - அவையில் அமைச்சர் பிடிஆர் விளக்கம்

தந்தி டிவி
• தேர்வு முறைகேடு புகார் குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் அறிக்கை பெற உத்தரவிட்டுள்ளேன் • தென்காசி மாவட்டத்தில் 8 மையங்களில் தேர்வு நடைபெற்றுள்ளது • தென்காசியில் 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர் தவறாக விளம்பரம் செய்துள்ளார் • இதே போன்று கடந்த ஆண்டுகளில் ஒரே மையத்தில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்களா என்று அறிக்கை கேட்டுள்ளேன் • முறைகேடு புகார் குறித்து, விரிவான அறிக்கை அளிக்க டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன் • டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை