• தமிழக மீனவர்கள் 16 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
• நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது
• 2 படகுகளுடன் 16 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
• காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை