முக்கிய செய்திகள்

தமிழ்நாட்டிற்கு ரயில்வே பட்ஜெட் - "காங். ஆட்சியை விட 7 மடங்கு அதிகம் ஒதுக்கீடு" - மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

தந்தி டிவி

மத்திய பட்ஜெட்டில் ரயில்வேக்கான தொகை குறித்து, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு, காங்கிரஸ் ஆட்சியை விட 7 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், தற்போது 6 ஆயிரத்து 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் வந்தே பாரத் ரயில்களை போல வந்தே மெட்ரோ ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக குறிப்பிட்ட அவர், விரைவில் ஹைட்ரஜன் ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்