முக்கிய செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறப்போகும் முதல் தமிழச்சி... நிதியுதவி கோரிய பெண்ணுக்கு செம்ம Surprise கொடுத்த அமைச்சர் உதயநிதி

தந்தி டிவி
• 2023-ஆம் ஆண்டு "ஏசியன் டிரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம்" மூலம் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்படும் தேர்வு செய்யப்பட்டுள்ள குழுவினருடன் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறி சாதனை செய்ய முத்தமிழ்ச் செல்வி திட்டமிட்டுள்ளார். • எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் பங்கேற்க முத்தமிழ்செல்வி நிதியுதவி கோரியதையடுத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில், பத்து லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். • மேலும் அவருக்கு சாதனையை நிறைவு செய்திட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்