முக்கிய செய்திகள்

தாம்பரம், ஆவடி போலீசார்களுக்கு திடீரென உண்டான மன மாற்றம் - அதிர்ச்சியில் காவல்துறை

தந்தி டிவி
• ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் பணியாற்றும் போலீசாருக்கு, 'கிரேடு'க்கு ஏற்றவாறு, மாதந்தோறும் வழங்கப்படும் உணவுப்படி கடந்த 3 மாதமாக வழங்கவில்லை என கூறப்படுகிறது. • இதனால் ஆவடி காவல் ஆணையரகத்தில் 4 ஆயிரத்து 623 போலீசாரும், தாம்பரம் காவல் ஆணையரகத்தில் 3 ஆயிரத்து 600 போலீசார் என 8 ஆயிரத்து 223 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். • இது குறித்து காவல் ஆணையரகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, இத்தனை ஆண்டுகளாக கொடுக்கப்பட்ட உணவு படி திடீரென குறைக்கப்பட்டுள்ளதாகவும், 3 மாதங்களாக படி கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். • இந்த பிரச்சனையால் ஆயுதப்படையில் பணியாற்றும் பல போலீசார் சொந்த ஊருக்கு இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக கூறிய அவர், விரைவில் அதற்கான தீர்வு ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்