முக்கிய செய்திகள்

தாம்பரம், ஆவடி போலீசார்களுக்கு திடீரென உண்டான மன மாற்றம் - அதிர்ச்சியில் காவல்துறை

தந்தி டிவி
• ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் பணியாற்றும் போலீசாருக்கு, 'கிரேடு'க்கு ஏற்றவாறு, மாதந்தோறும் வழங்கப்படும் உணவுப்படி கடந்த 3 மாதமாக வழங்கவில்லை என கூறப்படுகிறது. • இதனால் ஆவடி காவல் ஆணையரகத்தில் 4 ஆயிரத்து 623 போலீசாரும், தாம்பரம் காவல் ஆணையரகத்தில் 3 ஆயிரத்து 600 போலீசார் என 8 ஆயிரத்து 223 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். • இது குறித்து காவல் ஆணையரகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, இத்தனை ஆண்டுகளாக கொடுக்கப்பட்ட உணவு படி திடீரென குறைக்கப்பட்டுள்ளதாகவும், 3 மாதங்களாக படி கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். • இந்த பிரச்சனையால் ஆயுதப்படையில் பணியாற்றும் பல போலீசார் சொந்த ஊருக்கு இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக கூறிய அவர், விரைவில் அதற்கான தீர்வு ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை