• தொடர் கனமழையால் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
• சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கவ்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
• சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நள்ளிரவில் தொடர் கன மழை
• அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 14 செ.மீ மழை பதிவானது