முக்கிய செய்திகள்

"ரோகித்-கோலிக்கு இடையே அப்போது கருத்து வேறுபாடு?"... "ரவி சாஸ்திரி இருவரையும் அழைத்துப் பேசினார்" - புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர்

தந்தி டிவி

2019ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு ரோகித் சர்மாவுக்கும் விராட் கோலிக்கும் கருத்து வேறுபாடு நிலவியதாக இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறி உள்ளார்

. 2019ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்தது.

இந்த தோல்விக்குப் பிறகு ரோகித் அணி, கோலி அணி என இந்திய அணி இரு தரப்பாக செயல்பட்டதாக தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாக தனது புத்தகத்தில் ஸ்ரீதர் குறிப்பிட்டு உள்ளார்.

தொடர்ந்து இருவரையும் அழைத்து அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியதாகவும், அதன்பிறகு சூழல் சரியானதாகவும் ஸ்ரீதர் தெரிவித்து உள்ளார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்