முக்கிய செய்திகள்

#BREAKING || மோடியை பற்றி பேசிய வழக்கில்.. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை - குஜராத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தந்தி டிவி
• "பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை" • குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு • 2 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக ஜாமின் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவு • சூரத்தில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு • சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி