• "பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை"
• குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
• 2 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக ஜாமின் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவு
• சூரத்தில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு
• சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜர்