முக்கிய செய்திகள்

#BREAKING || மோடியை பற்றி பேசிய வழக்கில்.. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை - குஜராத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தந்தி டிவி
• "பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை" • குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு • 2 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக ஜாமின் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவு • சூரத்தில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு • சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை