முக்கிய செய்திகள்

2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து இன்று முறையீடு செய்கிறார் ராகுல்காந்தி..?

தந்தி டிவி
• கோலாரில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி சமூகம் பற்றி அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோதி தொடர்ந்த வழக்கில், சூரத் மாவட்ட நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. • இதையடுத்து அவரது எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது. • இந்நிலையில், 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராகவும், தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும் சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் இன்று முறையீடு செய்யப்படுகிறது. • அதற்காக, அவர் சூரத் செல்லக்கூடும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை