முக்கிய செய்திகள்

2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து இன்று முறையீடு செய்கிறார் ராகுல்காந்தி..?

தந்தி டிவி
• கோலாரில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி சமூகம் பற்றி அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோதி தொடர்ந்த வழக்கில், சூரத் மாவட்ட நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. • இதையடுத்து அவரது எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது. • இந்நிலையில், 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராகவும், தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும் சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் இன்று முறையீடு செய்யப்படுகிறது. • அதற்காக, அவர் சூரத் செல்லக்கூடும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்