முக்கிய செய்திகள்

குடும்பத்துடன் சென்று தாயின் அஸ்தியை கங்கை ஆற்றில் கரைத்த ஓபிஎஸ்

தந்தி டிவி
• முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது தாயாரின் அஸ்தியை, கங்கை ஆற்றில் கரைத்தார். • ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் கடந்த 24 ஆம் தேதி உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பால் காலமானார். • தொடர்ந்து, பெரியகுளம் நகராட்சியில் உள்ள பொது மயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது • . இதையடுத்து, தகனம் செய்யப்பட்ட தாயின் அஸ்தியை எடுத்துக்கொண்டு ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் தனி விமான மூலம் காசிக்கு சென்றனர். • இதனை தொடர்ந்து தாயின் அஸ்திக்கு, பூஜைகள் செய்த பின்பு காசியில் உள்ள கங்கை ஆற்றில் ஓ.பி.எஸ் அதனை கரைத்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ