முக்கிய செய்திகள்

குடும்பத்துடன் சென்று தாயின் அஸ்தியை கங்கை ஆற்றில் கரைத்த ஓபிஎஸ்

தந்தி டிவி
• முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது தாயாரின் அஸ்தியை, கங்கை ஆற்றில் கரைத்தார். • ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் கடந்த 24 ஆம் தேதி உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பால் காலமானார். • தொடர்ந்து, பெரியகுளம் நகராட்சியில் உள்ள பொது மயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது • . இதையடுத்து, தகனம் செய்யப்பட்ட தாயின் அஸ்தியை எடுத்துக்கொண்டு ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் தனி விமான மூலம் காசிக்கு சென்றனர். • இதனை தொடர்ந்து தாயின் அஸ்திக்கு, பூஜைகள் செய்த பின்பு காசியில் உள்ள கங்கை ஆற்றில் ஓ.பி.எஸ் அதனை கரைத்துள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி