முக்கிய செய்திகள்

குடும்பத்துடன் சென்று தாயின் அஸ்தியை கங்கை ஆற்றில் கரைத்த ஓபிஎஸ்

தந்தி டிவி
• முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது தாயாரின் அஸ்தியை, கங்கை ஆற்றில் கரைத்தார். • ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் கடந்த 24 ஆம் தேதி உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பால் காலமானார். • தொடர்ந்து, பெரியகுளம் நகராட்சியில் உள்ள பொது மயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது • . இதையடுத்து, தகனம் செய்யப்பட்ட தாயின் அஸ்தியை எடுத்துக்கொண்டு ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் தனி விமான மூலம் காசிக்கு சென்றனர். • இதனை தொடர்ந்து தாயின் அஸ்திக்கு, பூஜைகள் செய்த பின்பு காசியில் உள்ள கங்கை ஆற்றில் ஓ.பி.எஸ் அதனை கரைத்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை