முக்கிய செய்திகள்

சென்னை பத்மாவதி தாயார்.. ஆலய கும்பாபிஷகம் - வரும் மார்ச் 17-ல் கோலாகலமாக தொடக்கம்

தந்தி டிவி
• சென்னையில் கட்டி முடிக்கப்பட்ட பத்மாவதி தாயார் கோவிலில், வரும் மார்ச் மாதம் 17ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான திருப்பதி திருமலை தேவஸ்தான தலைவர் சேகர் ரெட்டி கூறியுள்ளார். • திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய பவனில் நடைபெற்றது. • இதில் அனைத்து அறங்காவலர் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்