முக்கிய செய்திகள்

நித்தியானந்தாவின் கைலாசா கனவுக்கு பேரிடி... ஐ.நா. கொடுத்த ஷாக்...

தந்தி டிவி
• ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமை ஆணையம் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில், கைலாசா நாட்டின் பிரதிநிதி விஜய்பிரியா நித்யானந்தா சமீபத்தில் உரையாற்றிய காணொலி வைராலனாது. • நித்தியானந்தாவை இந்திய அரசு துன்புறுத்தியதாக கூறியிருந்தார். • இந்நிலையில், கைலாசாவின் பிரதிநிதிகள் பேசியதை நிராகரிப்பதாகவும், ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற அடிப்படையில் அவர்கள் கூட்டத்தில் பங்கு பெற அனுமதிக்கப்பட்டதாகவும் ஐ.நா மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை