முக்கிய செய்திகள்

நித்தியானந்தாவின் கைலாசா கனவுக்கு பேரிடி... ஐ.நா. கொடுத்த ஷாக்...

தந்தி டிவி
• ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமை ஆணையம் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில், கைலாசா நாட்டின் பிரதிநிதி விஜய்பிரியா நித்யானந்தா சமீபத்தில் உரையாற்றிய காணொலி வைராலனாது. • நித்தியானந்தாவை இந்திய அரசு துன்புறுத்தியதாக கூறியிருந்தார். • இந்நிலையில், கைலாசாவின் பிரதிநிதிகள் பேசியதை நிராகரிப்பதாகவும், ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற அடிப்படையில் அவர்கள் கூட்டத்தில் பங்கு பெற அனுமதிக்கப்பட்டதாகவும் ஐ.நா மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ