சென்னை, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்த விவகாரம்.சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்