புதுவருடப் பிறப்பையொட்டி சென்னை, வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை 3 மணிக்கே நடைத்திறக்கப்பட்டது.
பொதுமக்கள் வரிசையில் நின்று தரிசனம் மேற்கொண்டனர்.