முக்கிய செய்திகள்

நாகாலாந்தில் 4 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் உத்தரவு

தந்தி டிவி
• நாகாலாந்து மாநிலத்தில், 4 மாவட்டங்களில் உள்ள 4 வாக்குச்சாவடிகளில் இன்று புதன்கிழமை (மார்ச்-1) மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. • அந்தப் பகுதியில் உள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. • அதன்படி, ஜுன்ஹிபோடோ, வோக்கோ, மோன், நோக்லாக் ஆகிய மாவட்டங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்