முக்கிய செய்திகள்

நாகாலாந்தில் 4 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் உத்தரவு

தந்தி டிவி
• நாகாலாந்து மாநிலத்தில், 4 மாவட்டங்களில் உள்ள 4 வாக்குச்சாவடிகளில் இன்று புதன்கிழமை (மார்ச்-1) மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. • அந்தப் பகுதியில் உள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. • அதன்படி, ஜுன்ஹிபோடோ, வோக்கோ, மோன், நோக்லாக் ஆகிய மாவட்டங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ