முக்கிய செய்திகள்

நாகாலாந்தில் 4 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் உத்தரவு

தந்தி டிவி
• நாகாலாந்து மாநிலத்தில், 4 மாவட்டங்களில் உள்ள 4 வாக்குச்சாவடிகளில் இன்று புதன்கிழமை (மார்ச்-1) மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. • அந்தப் பகுதியில் உள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. • அதன்படி, ஜுன்ஹிபோடோ, வோக்கோ, மோன், நோக்லாக் ஆகிய மாவட்டங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்