முக்கிய செய்திகள்

மூணாறு வேன் விபத்து - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி

தந்தி டிவி
• கேரள மாநிலம் மூணாறில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்திக்குள்ளான சம்பவத்தில், பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. • திருநெல்வேலியில் இருந்து 21 பேர் வேனில் மூணாறு சென்ற போது, தொண்டிமலை என்ற இடத்தில், வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. • இதில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த 17 பேர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். • இதில், ஜானகி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை