முக்கிய செய்திகள்

மூணாறு வேன் விபத்து - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி

தந்தி டிவி
• கேரள மாநிலம் மூணாறில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்திக்குள்ளான சம்பவத்தில், பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. • திருநெல்வேலியில் இருந்து 21 பேர் வேனில் மூணாறு சென்ற போது, தொண்டிமலை என்ற இடத்தில், வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. • இதில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த 17 பேர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். • இதில், ஜானகி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்