முக்கிய செய்திகள்

மூணாறு வேன் விபத்து - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி

தந்தி டிவி
• கேரள மாநிலம் மூணாறில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்திக்குள்ளான சம்பவத்தில், பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. • திருநெல்வேலியில் இருந்து 21 பேர் வேனில் மூணாறு சென்ற போது, தொண்டிமலை என்ற இடத்தில், வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. • இதில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த 17 பேர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். • இதில், ஜானகி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா