முக்கிய செய்திகள்

மூணாறு வேன் விபத்து - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி

தந்தி டிவி
• கேரள மாநிலம் மூணாறில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்திக்குள்ளான சம்பவத்தில், பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. • திருநெல்வேலியில் இருந்து 21 பேர் வேனில் மூணாறு சென்ற போது, தொண்டிமலை என்ற இடத்தில், வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. • இதில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த 17 பேர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். • இதில், ஜானகி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்