• "முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்".
• "சர்வதேச நிபுணர்கள் அடங்கிய சுதந்திர அமைப்பைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும்" .
• உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு கோரிக்கை
• "அணையின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆய்வை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும்".
• "ஆய்வின் போது தமிழ்நாடு, கேரள அரசு அதிகாரிகள் உடன் இருக்க வேண்டும்".
• "ஆய்வை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்"- கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்.