முக்கிய செய்திகள்

மயில்சாமி கடைசியாக சென்ற கோயில் கருவறையில் உருவப்படத்தை வைத்து வழிபாடு

தந்தி டிவி
• நடிகர் மயில்சாமி இறுதியாக மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்ற கோயிலின் கருவறையில், அவரது புகைப்படத்தை வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. • சென்னை கேளம்பாக்கம் அருகே மேலக் கோட்டையூரில் உள்ள மேகநாதீஸ்வரர் ஆலயத்தில், மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்று வீடு திரும்பிய நடிகர் மயில்சாமி, உயிரிழந்தார். • இந்த நிலையில் அக்கோயில் கருவறையில் மயில்சாமியின் புகைப்படத்தை வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. • பல ஆண்டுகளாக கோயிலுக்கு மயில்சாமி திருப்பணி ஆற்றி வந்ததாகவும், அவரது ஆத்மா சாந்தியடைய சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டதாகவும் கோயில் அர்ச்சகர் கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்