முக்கிய செய்திகள்

மயில்சாமி கடைசியாக சென்ற கோயில் கருவறையில் உருவப்படத்தை வைத்து வழிபாடு

தந்தி டிவி
• நடிகர் மயில்சாமி இறுதியாக மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்ற கோயிலின் கருவறையில், அவரது புகைப்படத்தை வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. • சென்னை கேளம்பாக்கம் அருகே மேலக் கோட்டையூரில் உள்ள மேகநாதீஸ்வரர் ஆலயத்தில், மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்று வீடு திரும்பிய நடிகர் மயில்சாமி, உயிரிழந்தார். • இந்த நிலையில் அக்கோயில் கருவறையில் மயில்சாமியின் புகைப்படத்தை வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. • பல ஆண்டுகளாக கோயிலுக்கு மயில்சாமி திருப்பணி ஆற்றி வந்ததாகவும், அவரது ஆத்மா சாந்தியடைய சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டதாகவும் கோயில் அர்ச்சகர் கூறியுள்ளார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்