முக்கிய செய்திகள்

காதலி புகார்.. போரூர் ஏரியில் குதித்த காதலன்....சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• காதலி புகார்- போரூர் ஏரியில் குதித்த இளைஞர். • சென்னை மதுரவாயலில் திருமண ஆசைக்காட்டி இளம்பெண்ணிடம். • ரூ.68 லட்சம் பணம் பெற்று மோசடி/காதலி கொடுத்த புகாரில் கடந்த 3ஆம் தேதி தொழிலதிபர் மகளுடன் நடக்க இருந்த திருமணம் நிறுத்தம். • மோசடி இளைஞர் நிஷாந்த் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடிய காவல்துறை. • மனஉளைச்சலில் போரூர் மேம்பாலத்தில் இருந்து ஏரியில் குதித்த இளைஞர்/ஏரியில் குதித்த இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது காவல்துறை. • நண்பர்களுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பிவிட்டு, ஏரியில் குதித்த இளைஞர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்