முக்கிய செய்திகள்

காதலி புகார்.. போரூர் ஏரியில் குதித்த காதலன்....சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• காதலி புகார்- போரூர் ஏரியில் குதித்த இளைஞர். • சென்னை மதுரவாயலில் திருமண ஆசைக்காட்டி இளம்பெண்ணிடம். • ரூ.68 லட்சம் பணம் பெற்று மோசடி/காதலி கொடுத்த புகாரில் கடந்த 3ஆம் தேதி தொழிலதிபர் மகளுடன் நடக்க இருந்த திருமணம் நிறுத்தம். • மோசடி இளைஞர் நிஷாந்த் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடிய காவல்துறை. • மனஉளைச்சலில் போரூர் மேம்பாலத்தில் இருந்து ஏரியில் குதித்த இளைஞர்/ஏரியில் குதித்த இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது காவல்துறை. • நண்பர்களுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பிவிட்டு, ஏரியில் குதித்த இளைஞர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்