முக்கிய செய்திகள்

கருப்பண்ணசாமி கோவிலில் குவியும் பூட்டு - சாவியை கிணற்றில் வீசி செல்லும் பக்தர்கள்

தந்தி டிவி
• கரூர் மாவட்டம் அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோவில் அடிவாரத்தில் காவல் தெய்வமான கருப்பண்ணசாமிக்கு பக்தர்கள் பூட்டை காணிக்கையாக செலுத்துகின்றனர். • பக்தர்கள் செலுத்திய பூட்டுகள் கோவில் அருகே 6 அடி உயர இரண்டு கொப்பரைகளில் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. • காணிக்கை செலுத்தப்படும் பூட்டின் சாவியை அங்குள்ள கிணற்றில் வீசி செல்லும் வழக்கமும் பக்தர்களிடம் உள்ளது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்