முக்கிய செய்திகள்

கருப்பண்ணசாமி கோவிலில் குவியும் பூட்டு - சாவியை கிணற்றில் வீசி செல்லும் பக்தர்கள்

தந்தி டிவி
• கரூர் மாவட்டம் அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோவில் அடிவாரத்தில் காவல் தெய்வமான கருப்பண்ணசாமிக்கு பக்தர்கள் பூட்டை காணிக்கையாக செலுத்துகின்றனர். • பக்தர்கள் செலுத்திய பூட்டுகள் கோவில் அருகே 6 அடி உயர இரண்டு கொப்பரைகளில் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. • காணிக்கை செலுத்தப்படும் பூட்டின் சாவியை அங்குள்ள கிணற்றில் வீசி செல்லும் வழக்கமும் பக்தர்களிடம் உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை