• பெங்களூரூவில் தேசிய பயண அட்டையை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.
• நேஷனல் காமன் மொபைலிட்டி கார்டு, அதாவது ஒரு நாடு, ஒரு மொபைலிட்டி கார்டு திட்டமானது மக்களின் நேரத்தினை மிச்சப்படுத்துவதோடு, அலைச்சலையும் குறைக்கிறது.
• இதன் மூலம் பல்வேறு போக்குவரத்து வசதிகளையும் பெற முடியும். இதனை டெபிட் கார்டாகவும் பயன்படுத்த முடியும்.
• இதன் சேவையை முதல் நபராக பெங்களூரூவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில், வருகிற 30 ஆம் தேதி முதல், அனைத்து மெட்ரோ ஸ்டேஷன்களிலும் இந்த கார்டுகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.