முக்கிய செய்திகள்

வரும் 30 ஆம் தேதி முதல்... கர்நாடக மெட்ரோ பயணிகளுக்கு சிறப்பு வசதி | Karnataka | Metro | PM Modi

தந்தி டிவி
• பெங்களூரூவில் தேசிய பயண அட்டையை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். • நேஷனல் காமன் மொபைலிட்டி கார்டு, அதாவது ஒரு நாடு, ஒரு மொபைலிட்டி கார்டு திட்டமானது மக்களின் நேரத்தினை மிச்சப்படுத்துவதோடு, அலைச்சலையும் குறைக்கிறது. • இதன் மூலம் பல்வேறு போக்குவரத்து வசதிகளையும் பெற முடியும். இதனை டெபிட் கார்டாகவும் பயன்படுத்த முடியும். • இதன் சேவையை முதல் நபராக பெங்களூரூவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில், வருகிற 30 ஆம் தேதி முதல், அனைத்து மெட்ரோ ஸ்டேஷன்களிலும் இந்த கார்டுகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்