முக்கிய செய்திகள்

"வரும் 11ஆம் தேதி..." - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

தந்தி டிவி
• ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11ஆம் தேதி கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என, ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. • ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அப்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பேச்சுக்களை நிதி அமைச்சர் வெளியிட்டு வருவதாக குறிப்பிடப்பட்டது. • அரசு ஊழியர்கள் லட்ச ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள் என்ற நிதியமைச்சரின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11ஆம் தேதி கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என, தெரிவித்தனர்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி