முக்கிய செய்திகள்

"வரும் 11ஆம் தேதி..." - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

தந்தி டிவி
• ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11ஆம் தேதி கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என, ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. • ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அப்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பேச்சுக்களை நிதி அமைச்சர் வெளியிட்டு வருவதாக குறிப்பிடப்பட்டது. • அரசு ஊழியர்கள் லட்ச ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள் என்ற நிதியமைச்சரின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11ஆம் தேதி கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என, தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை