முக்கிய செய்திகள்

நெருங்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | 'வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை' | இறுதி வேட்பாளர்கள் யார்?

தந்தி டிவி

நடைபெற்று வந்த வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. இறுதி நாளான நேற்று அதிமுகவைச் சேர்ந்த தென்னரசு வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

நேற்று மட்டும் 37 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், மொத்தம் 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகிறது.

வேட்புமனுக்களை வரும் 10-ஆம் தேதி வரை வாபஸ் பெறலாம்.

அன்றைய தினம் மாலை, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வரும் 27-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மார்ச் 2-ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. 

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்