முக்கிய செய்திகள்

"இன்று ஈரோடு-நாளை நம் நாடு" - முதல்வரின் பரபர அறிக்கை

தந்தி டிவி
• ஈரோட்டு திராவிடப் பாதை இந்தியாவிற்கே வழிக்காட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். • இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று இந்தியாவை மதவாதப் ஃபாசிச சக்திகள் சூழந்துள்ளதாகவும், பன்முகக்தன்மையை சிதைக்க நினைப்பவர்களின் கைகளில் நாடு சிக்கியிருக்கிறது என்றும் புகார் கூறியுள்ளார். • பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தின் நோக்கம், தம்மை வாழ்த்துவதற்காக அல்ல என்றும், இந்திய ஒன்றியத்தில் உள்ள மக்கள் உரிமையுடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்பதே என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். • நாம் கட்டமைக்கும் கூட்டணியின் வியூகத்தால் இந்திய ஒன்றிய அளவில் ஏற்படும் அரசியல் மாற்றங்களும் 'நாற்பதும் நமதே, நாடும் நமதே' என்ற முழக்கத்தை முழுமையான வெற்றியாக மாற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். • இன்று ஈரோடு.. நாளை நம் நாடு..' என இந்த வெற்றிப் பயணம் தொடரும் என்றும், ஈரோடு கிழக்கைப் போல இந்தியா முழுவதும் விடியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை