முக்கிய செய்திகள்

இன்றே கடைசி நாள்.. ஆதார் இணைக்காவிட்டால்.. ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த தடை

தந்தி டிவி
• மின் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. • தமிழ்நாட்டில், இலவசம் மற்றும் மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென கடந்த ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி மின் வாரியம் அறிவித்தது. • முன்னதாக இந்த பணிகளுக்கான கடைசி நாளாக டிசம்பர் 31-ஆம் தேதி கூறப்பட்ட நிலையில், பின்னர் பிப்ரவர் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இன்றுடன் ஆதார் எண் இணைக்கும் கெடு நிறைவடைகிறது. • மேலும், மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்கள் இனி இணையம் வாயிலாக மின் கட்டணம் செலுத்த முடியாத சூழல் உருவாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு