முக்கிய செய்திகள்

இன்றே கடைசி நாள்.. ஆதார் இணைக்காவிட்டால்.. ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த தடை

தந்தி டிவி
• மின் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. • தமிழ்நாட்டில், இலவசம் மற்றும் மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென கடந்த ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி மின் வாரியம் அறிவித்தது. • முன்னதாக இந்த பணிகளுக்கான கடைசி நாளாக டிசம்பர் 31-ஆம் தேதி கூறப்பட்ட நிலையில், பின்னர் பிப்ரவர் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இன்றுடன் ஆதார் எண் இணைக்கும் கெடு நிறைவடைகிறது. • மேலும், மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்கள் இனி இணையம் வாயிலாக மின் கட்டணம் செலுத்த முடியாத சூழல் உருவாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை