முக்கிய செய்திகள்

இன்றே கடைசி நாள்.. ஆதார் இணைக்காவிட்டால்.. ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த தடை

தந்தி டிவி
• மின் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. • தமிழ்நாட்டில், இலவசம் மற்றும் மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென கடந்த ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி மின் வாரியம் அறிவித்தது. • முன்னதாக இந்த பணிகளுக்கான கடைசி நாளாக டிசம்பர் 31-ஆம் தேதி கூறப்பட்ட நிலையில், பின்னர் பிப்ரவர் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இன்றுடன் ஆதார் எண் இணைக்கும் கெடு நிறைவடைகிறது. • மேலும், மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்கள் இனி இணையம் வாயிலாக மின் கட்டணம் செலுத்த முடியாத சூழல் உருவாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு