• முழு அடைப்பு காரணமாக கடலூர் மாவட்டத்தில் 40 சதவீத கடைகள் மூடல்
• மாவட்டம் முழுவதும் 100% அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கம்
• பாதுகாப்பு காரணங்களுக்காக பல இடங்களில் கான்வாய் முறையில் இயக்கப்படும் பேருந்துகள்
• முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 80 பேர் கைது- காவல்துறை தகவல்
• 10 எஸ்பிக்கள் தலைமையில் 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்