• நெல்லையில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்
• செய்தி தாளில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது மாநில மனித உரிமைகள் ஆணையம்
• 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணைய ஐஜி-க்கு உத்தரவு