முக்கிய செய்திகள்

தமிழரை சுட்டு வீழ்த்திய ஆஸ்திரேலிய போலீசார்

தந்தி டிவி
• ஆஸ்திரேலியவில் தமிழர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... • தமிழகத்தைச் சேர்ந்த 32 வயதான மொகமது ரகமதுல்லா சையது அகமது என்ற இளைஞர், ஆபர்ன் ரயில் நிலையத்தில் 28 வயதான தூய்மைப் பணியாளர் ஒருவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்... • இதையறிந்து அங்கு அருகில் இருந்த காவல் நிலையத்தில் இருந்து போலீசார் விரைந்த நிலையில், அவர்களையும் மொகமது கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்... • இதனால் மொகமதை அந்நாட்டு காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்... இதில் அவர் உயிரிழந்தார்... • தூய்மைப் பணியாளர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மொகமது ரகமதுல்லாவுக்கு உளவியல் ரீதியான பிரச்சினை எதுவும் உள்ளதா என்றும், சிசிடிவி காட்சிகளை வைத்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ