முக்கிய செய்திகள்

தமிழரை சுட்டு வீழ்த்திய ஆஸ்திரேலிய போலீசார்

தந்தி டிவி
• ஆஸ்திரேலியவில் தமிழர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... • தமிழகத்தைச் சேர்ந்த 32 வயதான மொகமது ரகமதுல்லா சையது அகமது என்ற இளைஞர், ஆபர்ன் ரயில் நிலையத்தில் 28 வயதான தூய்மைப் பணியாளர் ஒருவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்... • இதையறிந்து அங்கு அருகில் இருந்த காவல் நிலையத்தில் இருந்து போலீசார் விரைந்த நிலையில், அவர்களையும் மொகமது கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்... • இதனால் மொகமதை அந்நாட்டு காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்... இதில் அவர் உயிரிழந்தார்... • தூய்மைப் பணியாளர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மொகமது ரகமதுல்லாவுக்கு உளவியல் ரீதியான பிரச்சினை எதுவும் உள்ளதா என்றும், சிசிடிவி காட்சிகளை வைத்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?