முக்கிய செய்திகள்

#BREAKING || ரஜினி மகள் வீட்டில் நகை கொள்ளை..உள்ளே இருந்தே வேலையை காட்டியவர் கைது - விசாரணையில் பல திடுக் தகவல்

தந்தி டிவி
• சென்னையில் உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் மாயமான விவகாரத்தில் வேலைக்கார பெண் ஈஸ்வரி கைது. • நகைகளை திருடி நிலம் வாங்கியது போலீசார் விசாரணையில் கண்டுபிடிப்பு. நகைகளை திருடிய வேலைக்கார பெண் 6 மாதத்திற்கு முன் திடீரென வேலையை விட்டு நின்றுள்ளார். • வங்கி பரிவர்த்தனைகளை வைத்து ஈஸ்வரி திருட்டில் ஈடுபட்டதை கண்டறிந்த போலீசார். • நகைகளை மீட்கும் பணியில் தேனாம்பேட்டை போலீசார் தீவிரம். • லாக்கரில் இருந்த 60 சவரன் நகைகள் மாயமானதாக ஐஸ்வர்யா புகார் அளித்திருந்தார்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்