முக்கிய செய்திகள்

#BREAKING || ரஜினி மகள் வீட்டில் நகை கொள்ளை..உள்ளே இருந்தே வேலையை காட்டியவர் கைது - விசாரணையில் பல திடுக் தகவல்

தந்தி டிவி
• சென்னையில் உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் மாயமான விவகாரத்தில் வேலைக்கார பெண் ஈஸ்வரி கைது. • நகைகளை திருடி நிலம் வாங்கியது போலீசார் விசாரணையில் கண்டுபிடிப்பு. நகைகளை திருடிய வேலைக்கார பெண் 6 மாதத்திற்கு முன் திடீரென வேலையை விட்டு நின்றுள்ளார். • வங்கி பரிவர்த்தனைகளை வைத்து ஈஸ்வரி திருட்டில் ஈடுபட்டதை கண்டறிந்த போலீசார். • நகைகளை மீட்கும் பணியில் தேனாம்பேட்டை போலீசார் தீவிரம். • லாக்கரில் இருந்த 60 சவரன் நகைகள் மாயமானதாக ஐஸ்வர்யா புகார் அளித்திருந்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை