செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினத்தில் உள்ள டச்சுக்காரர்கள் கோட்டையில், கமல்ஹாசனின் இந்தியன்-2 படிப்பிடிப்பு நடைபெற்றது.
• நேற்று இறுதிநாள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், கிராம மக்கள் உள்ளூர் கோயிலுக்கு, படப்பிடிப்பு குழுவினரிடம் நன்கொடை கேட்டதாக கூறப்படுகிறது.
• இதனால் படப்பிடிப்பு குழுவினருக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.