"கச்சத்தீவை தாரை வார்த்த போது தூங்கிக் கொண்டிருந்தாரா?" - கர்ஜித்த சரத்குமார்

Update: 2024-04-02 06:28 GMT

கச்சத்தீவை தாரை வார்த்த போது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள பாஜக நிர்வாகி சரத்குமார், கச்சத்தீவை மீட்க மோடியால் மட்டுமே முடியும் என்றார்

Tags:    

மேலும் செய்திகள்