"பத்தலப்பள்ளி ஆற்றுத் தரைப்பாலம் கட்டித் தரப்படும்" - கதிர் ஆனந்த் வாக்குறுதி

Update: 2024-04-15 10:33 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... பேரணாம்பட்டு, சாக்கர், பத்தலபல்லி உள்ளிட்ட பகுதிகளில் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்... அவருக்கு திமுக, கூட்டணி கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்... தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றிய கதிர் ஆனந்த், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பத்தலப்பல்லி அணை, பத்தலப்பள்ளி ஆற்று தரைப்பாலம் கட்டித் தரப்படும் என உறுதியளித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்