"மோடி மீண்டும் பிரதமரானால்..." - திருமாவளவன் பரபரப்பு கருத்து

Update: 2024-04-15 10:06 GMT

மோடி மீண்டும் பிரதமரானால் இட ஒதுக்கீடு அழிக்கப்பட்டு விடும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்... சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் திருமாவளவன் பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்... அப்போது பேசிய அவர், மோடி மீண்டும் பிரதமரானால் இட ஒதுக்கீடு முற்றிலும் இருக்காது என குறிப்பிட்டார்...

Tags:    

மேலும் செய்திகள்